மட்டக்களப்பு நகரில் பயினியர் வீதியில் எரிவாயுக்காக காத்திருந்த பாவனையாளர்கள் 250; பேருக்கு மட்டும் எரிவாயு வழங்கிவிட்டு செல்ல முற்பட்ட லொறியை எரிவாயுவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து அதனை...
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை...
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் டொலரொன்றின் கொள்வனவு விலையானது 354.45 ரூபாவாக...
கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகி உடல்நிலை கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாடகி சங்கீதா சஜித் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் தனது...
கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முகமூடிகளை...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில்...
சாகோஸ் தீவுகளில் பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என...
மட்டு வெல்லாவெளியில் இருந்து அம்பாறை மகாஓயாவிற்கு பெற்றோலை கப்ரக வாகனத்தில் கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்; உட்பட இருவர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு...
நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் ஒரு மாதங்களுக்கு மேலாக எரிவாயு...
© 2021 Tamilcctv All rights reserved.