• முகப்பு
  • முக்கிய செய்திகள்
Tuesday, May 24, 2022
Tamil CCTV
No Result
View All Result
  • Login
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
No Result
View All Result
Tamil CCTV
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

tamilcctv by tamilcctv
September 4, 2021
in இலங்கை செய்திகள்
0
பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய
3
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வேளையில் அவர்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்களை செயற்திறனான வகையில் பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் தோல்வியடையும் வேளையில், அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் சீனியின் சந்தை விலை 85 ரூபாயாக காணப்பட்டதுடன்,  போதுமானளவு சீனி கையிருப்பில் உள்ளதாகவும்  அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் சீனியின் சந்தைவிலை 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts

மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!
இலங்கை செய்திகள்

மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!

May 24, 2022
5
இலங்கையில் பாரிய பாதிப்பு!
Breaking news

இலங்கையில் பாரிய பாதிப்பு!

May 24, 2022
50
யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு! – முக்கிய தகவல் வெளியீடு!
இலங்கை செய்திகள்

யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு! – முக்கிய தகவல் வெளியீடு!

May 23, 2022
71
லொறியை மறித்து ஆர்பாட்டம் எரிவாயுக்காக  மட்டக்களப்பு மக்கள்   காத்திருப்பு (படங்கள் உள்ளே!)
Breaking news

லொறியை மறித்து ஆர்பாட்டம் எரிவாயுக்காக மட்டக்களப்பு மக்கள் காத்திருப்பு (படங்கள் உள்ளே!)

May 23, 2022
42
O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி- வெடித்தது சிதறிய மர்ம பொருள் நேர்ந்த பெரும் துயரம்
Breaking news

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி- வெடித்தது சிதறிய மர்ம பொருள் நேர்ந்த பெரும் துயரம்

May 23, 2022
491
அலரி மாளிகையை தாக்க முற்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கை செய்திகள்

அலரி மாளிகையை தாக்க முற்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

May 23, 2022
5
Next Post
அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்திற்கு இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜி.எல்.பீரிஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About உங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.
info@tamilcctv.com Follow us-->

Categories

  • Breaking news
  • Uncategorized
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா
  • ஜோதிடம்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு

Recent Posts

  • சம்பிக்க ரணவக்கவின் அதிரடி அறிவிப்பு!
  • மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!
  • இலங்கையில் பாரிய பாதிப்பு!
  • இன்றைய ராசிபலன் 24.05.2022
  • Contcat Us
  • முக்கிய செய்திகள்

© 2021 Tamilcctv All rights reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்

© 2021 Tamilcctv All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Alert: Content is protected !!